Friday, September 2, 2011

நீ என்னை
காதலித்த போது
இருந்த மகிழ்வு,
நீ என்னை
விலகிய போதிருந்த
ரணம்,
இன்னுமிருக்கிறது
பொக்கிசமாய்
என் மனதில்...!

No comments:

Post a Comment