Friday, September 2, 2011

காரணங்கள்
கற்பித்தாலும்
காதலின் முதற்கட்டம் 
கண்ணீர் தான்,
என் கண்ணிலிருந்து
வந்த தருணம் 
உணர்ந்தேன்
என் 
உண்மைக்காதலை..! 

No comments:

Post a Comment