Tuesday, August 9, 2011

என்னைக் கேட்டு காதல் வரவில்லை ,
நான் சொல்லி காதல் பிரியவில்லை,
நீ மறந்தாலும் என் காதல் மறையாது,
நீ இறந்தாலும் என் காதல் இறக்காது,

நான் வாழும் வரை என் காதல்
உனக்கே......
உயிரே.........

No comments:

Post a Comment