Saturday, August 13, 2011


என் உள்ளச்
சிறைகளில்
சிறைவைக்கப்பட்ட
உன் நினைவுகள்
இன்று உணர்வுகளோடு
உரசும் தருணம்,
கண்களில் கண்ணீர்
துளிகள்

No comments:

Post a Comment