Thursday, August 25, 2011


உயிரே
உன்னை நினைக்கும் தருணம்
என்னுள் ஏதோ ஒரு கனம்
எனக்குள் உன்னைப்பற்றிய
எண்ணங்களுடன் ஒரு
போராட்டம்
உன்னிடம் பேச
வாய்ப்புகள் வந்தால்
ஏனோ என் வார்த்தைகள்
வலுவிலந்துவிடுகிறது

No comments:

Post a Comment