Monday, August 8, 2011

அன்பே
தூரத்தில் நீ இருந்தாலும் 
என் பார்வை உன்னை
துரத்திக்கொண்டுதான்
இருக்கும்
என் இருதயத்தின்
இறுதித் துடிப்பு 
நிற்கும்வரை..

No comments:

Post a Comment