Tuesday, July 19, 2011

பெண்ணே ....!
உன்னை என் இதயம் என்னும் 
அரண்மனையில் வைத்த,
காரணத்திற்காகவா.......

என்னை !
உன் நினைவுகள்
என்னும் ஆயுதம் கொண்டு ,
என் இதயத்தை தாக்குதல் செய்கின்றாய்.....

No comments:

Post a Comment