Tuesday, July 19, 2011

காத்திருக்க காத்திருக்க தான் 
உன்னை பிரிந்திருக்கும் வலியை உணர்கிறேன்,
சில நாட்கள் காக்க வைத்தாய் விளையாட்டாக‌ 
அப்பொழுதும் அறியவில்லை, - நீ 
என்னை நிரந்தரமாக பிரிய வைக்கும் 
பரிட்ஷை என்று,
பிரித்துச்சென்ற‌ காலனுக்கும் புரியவில்லை
என் மனக்கவலை....

No comments:

Post a Comment