கவிதைச் சாரல்
Tuesday, July 19, 2011
காத்திருக்க காத்திருக்க தான்
உன்னை பிரிந்திருக்கும் வலியை உணர்கிறேன்,
சில நாட்கள் காக்க வைத்தாய் விளையாட்டாக
அப்பொழுதும் அறியவில்லை, - நீ
என்னை நிரந்தரமாக பிரிய வைக்கும்
பரிட்ஷை என்று,
பிரித்துச்சென்ற காலனுக்கும் புரியவில்லை
என் மனக்கவலை....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment