Tuesday, July 19, 2011

அன்பே. . . . . .!
உனக்கு தெரியுமா 
கவிதைகள் தான் எனக்கு 
முதல் எதிரி,

ஏனெனில்
எழுதுவது நான், 
ஆனால் பேசுவதெல்லாம் 
உன்னைப்பற்றி. ..

No comments:

Post a Comment