Tuesday, July 19, 2011

என்னிடம் உன்னை வர்ணிக்க 
எத்தனை வார்த்தைகள் இருக்கிறதோ
அத்தனையையும் கவியாகி 
காற்றிலே அனுப்புவேன் 
உன் பாதங்களுக்கு .........

No comments:

Post a Comment