Tuesday, July 19, 2011

என் இதயத்தில் மட்டும் ஏன் ? 
நீ 
நடந்த புல்வெளிகளுக்கு 
எந்த 
வலியும் இல்லை...
உன்
பாதங்கள் ஒத்தடம்
கொடுத்து போனதோ...?
பின்
என் இதயத்தில் மட்டும்
ஏன்
இப்படி
ஒரு 
ரணவேதனை........?

No comments:

Post a Comment