Tuesday, July 19, 2011

நான்!
உன்னை நினைத்து
எழுதிய கவிதைகளை
மனசுக்குள் படித்து,
ரசித்துக்கொண்டிருக்கும் 
போதுதான் தெரிகிறது, 
நீயும்! 
என் கவிதை என்று. . . . 

No comments:

Post a Comment