Tuesday, July 19, 2011

வார்த்தை பூக்கள் பூத்தன 
ஆயிரம் என் மனதில் 
கோர்த்து வைத்து தேடினேன் உன்னை 
அருகினில் நீ வந்த போது 
நாணம் தடுத்தது மாலையிட
வெட்கப்பட்டு உனக்கு சூடாமலே
காய்ந்து கிடக்கிறது
பல வார்த்தை மாலைகள்
என் மன தோட்டத்தில்.....

No comments:

Post a Comment